17-மே-2007 அன்று மறைந்த கவிஞர் நகுலனின் நினைவாக
நந்தனைப் போல்
நான் வெளியில் நிற்கிறேன்
நானும் ஒரு பறையன்தான்
அதில்தான் எவ்வளவு செளகரியங்கள்
எல்லாக் குழுவிற்கும்
வெளியில்
இருப்பதால் ஒரு தனி செளகரியம்
நந்தனைப் போல்
நான் வெளியில் நிற்கிறேன்
நானும் ஒரு பறையன்தான்
அதில்தான் எவ்வளவு செளகரியங்கள்
எல்லாக் குழுவிற்கும்
வெளியில்
இருப்பதால் ஒரு தனி செளகரியம்
Powered by ScribeFire.
0 Comments :
Post a Comment